டிஜிபி நெல்லையில் ஆலோசனை; அதிகாரிகள் பங்கேற்பு

62பார்த்தது
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை சரக சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா நெல்லை காவல்துறை ஆணையர் ஐஜி ரூபேஷ் குமார் மீனா சரக டிஐஜி மூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிலம்பரசன், சீனிவாசன் ஆல்பர்ட் ஜான், சுந்தரவதனம் ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி