விடுமுறை கொடுக்க மருத்த மேனேஜர்... மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்

61பார்த்தது
விடுமுறை கொடுக்க மருத்த மேனேஜர்... மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்
தாய்லாந்தில் சமுத் பிராகன் மாகாணத்தில் இயங்கி வரும் தெழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மே (30) என்ற பெண் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மேலும், 2 நாள் விடுமுறை வேண்டும் என்று மேனேஜரிடம் கேட்டுள்ளார். விடுமுறை தர முடியாது என மறுத்த மேனேஜர் எடுத்த விடுமுறைக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, மே மெடிக்கல் சர்டிபிகேட்டை மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி