தொடரும் விபத்து; சுரங்கபாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

52பார்த்தது
நெல்லை தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகில் சமீபத்தில் நடந்த விபத்தில், கண்ணன் அவரது மாமியார் இரண்டு மகள்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலையே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால் அங்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் தற்காலிகமாக போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி