"எஸ்.பி.பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் வைக்க கோரிக்கை!

80பார்த்தது
"எஸ்.பி.பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் வைக்க கோரிக்கை!
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நீண்ட காலம் வசித்த பகுதிக்கு அவரது பெயரை வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் கூறியுள்ளார். முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்த பின்னர் எஸ்.பி.சரண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில், அவர் வாசித்த காம்தார் நகர் பகுதிக்கு "எஸ்.பி.பாலசுப்ரமணியம்" நகர் அல்லது வீதி என பெயர் சூட்ட கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி