சேரை சி எஸ் ஐ ஆலயத்தில் அசன விருந்து

57பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி பாபநாசம் சாலையில் அமைந்துள்ள சி எஸ் ஐ கிறித்தவ ஆலயத்தில் இன்று மதியம் அசன விருந்து நடைபெற்றது. இந்த அசன விருந்து நிகழ்ச்சியில் சர்வ மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு விருந்து உண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சி எஸ் ஐ ஆலய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் செய்திருந்தனர்

தொடர்புடைய செய்தி