சேரை அருகே மலேரியா தின உறுதி மொழி ஏற்பு

57பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவன அலுவலகத்தில் வைத்து இன்று காலை மலேரியா தின உறுதிமொழி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முருகன் சிதம்பரம் செய்யது சுலைமான் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி