அரசு ஊழியராக இருந்து அரசியல்வாதியாக மாறிய திருமாவளவன்

591பார்த்தது
அரசு ஊழியராக இருந்து அரசியல்வாதியாக மாறிய திருமாவளவன்
தொல்.திருமாவளவன் 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த பின்னர் அரசு தடயவியல்துறையில் அறிவியல் உதவியாளராக 1999-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவர் 1983-ல் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, தனது முதல் அரசியல் நடவடிக்கையைத் தொடங்கினார். தான் சார்ந்திருந்த ’பாரதிய தலித் பேந்தர்ஸ்’ அமைப்பின் பெயரை 1991-ல் `விடுதலைச் சிறுத்தைகள்’ என மாற்றினார்.

தொடர்புடைய செய்தி