திருமங்கலம் சாலை விபத்து - BNS-ல் முதல்முறையாக வழக்குப்பதிவு

74பார்த்தது
திருமங்கலம் சாலை விபத்து - BNS-ல் முதல்முறையாக வழக்குப்பதிவு
சென்னை திருமங்கலத்தில் லாரி ஏறியதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர் மீது புதிய குற்றவியல் சட்டம் 106(2), 261 BNS ஆகிய இரு பிரிவுகளின்கீழ் முதல்முறையாக வழக்கு பதியப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு காவல் துறையினரிடம் தெரிவிக்காமல், காயமடைந்த நபரை மீட்பதற்கு உதவி புரியாமல் தப்பிச்செல்லும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க 106(2) பிரிவு வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி