புரட்டாசி மாதத்தில் செய்யவே கூடாத காரியங்கள்.!

80பார்த்தது
புரட்டாசி மாதத்தில் செய்யவே கூடாத காரியங்கள்.!
புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாக கருதப்பட்டாலும், சுப காரியங்கள் செய்தல் கூடாது. புதிய வீடு வாங்குதல், வியாபாரம் தொடங்குதல், புதிதாக தொழில் தொடங்குதல், கிரகப்பிரவேசம், புதுமனை புகுவிழா செய்தல், வாடகைக்கு குடிபுகுதல் ஆகிய காரியங்களை செய்யக்கூடாது. அதேபோல் இந்த மாதம் முழுவதும் பகல் நேரத்தில் துவங்குவதை தவிர்க்க வேண்டும். மது மாமிசத்தை தொடவே கூடாது. வெற்றிலை பாக்கு போடக்கூடாது. வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி