இன்று (மே 18) உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிர்க்கொல்லி நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதற்கான கடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. எய்ட்ஸ் தடுப்பூசியில் இரண்டு வகை சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் வகை மற்ற தடுப்பூசிகளை போன்றே நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இரண்டாவது எச்ஐவி தொற்று வந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எய்ட்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் Food and Drug Administration தான் அங்கீகரிக்கும்.