அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிப்பதாகப் பரவும் வதந்தி

59பார்த்தது
அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிப்பதாகப் பரவும் வதந்தி
மின் கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு என தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்க அறிக்கையில், "பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி