தேவதானப்பட்டி அருகே நள்ளிரவில் விபத்து

57பார்த்தது
திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானப்பட்டி தனியார் தொழில்நுட்பக் கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனம் சாலையோரம் குருகளாக உள்ள பாலத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி