தேவதான்பட்டியில் கஞ்சா வளர்த்தவர் கைது

58பார்த்தது
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் தேவதானப்பட்டி 16வது வார்டு பகுதியில் கஞ்சாசெடி வளர்ப்பதாக தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று 11 அடி உயரமுள்ள கஞ்சா செடியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறை மாரியப்பன் அவரது மகன் பாலமுருகன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி