அண்ணா என்ற மூன்றெழுத்து மந்திரம்

60பார்த்தது
அண்ணா என்ற மூன்றெழுத்து மந்திரம்
அறிஞர் அண்ணா அவர்கள் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 03ம் தேதி இந்த உலகை விட்டு சென்ற போது கண்ணீரோடு வழியனுப்ப வந்த கூட்டம் மட்டும் ஏறக்குறைய ஒன்றரை கோடி, அப்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏறக்குறைய மூன்றரை கோடி. உலக வரலாற்றில் ஒரு தலைவனை வழியனுப்ப இப்படி ஒரு கூட்டம் என்றும் கூடியதும் இல்லை, இனி கூடுமா என்பதும் சந்தேகமே. அண்ணா என்ற இந்த மூன்று எழுத்தை இந்த மக்கள் எந்த அளவு நேசித்திருப்பார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலமே சாட்சி.

தொடர்புடைய செய்தி