விதவிதமான விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

66பார்த்தது
விநாயகர் சதுர்த்தி கடந்த 7ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஆயிரத்து 524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, கடந்த 11 மற்றும் 14ஆம் தேதி ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில் இன்று (செப்.15) பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு வந்து இறங்கிய வித விதமான விநாயகர் சிலைகள், கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி