காவல் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய போலீஸ்

70பார்த்தது
உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் இன்று (செப்.15) ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஜாதி, மத வேறுபாடின்றி, வசதி படைத்தவர், ஏழை என்ற பாகுபாடின்றி, மலையாளிகள் அனைவரும் ஒருமனதாகக் கொண்டாடும் விழா ஓணம் ஆகும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோலமிட்டு. பாடல் பாடி, நடனமாடி வெகு சிறப்பாக பண்டியை கொண்டாடி வருகின்றனர்.

நன்றி: Spark Media

தொடர்புடைய செய்தி