இளைஞர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

53பார்த்தது
போடிநாயக்கனூர் அருகே உள்ள சில மலை கிராமத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. இறந்த நபருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி