ஆதரவற்ற முதியவருக்கு உதவிய சமூக ஆர்வலர்

76பார்த்தது
ஆதரவற்ற முதியவருக்கு உதவிய சமூக ஆர்வலர்
தேனியில் ஆதரவின்றி கிடந்த முதியவரை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மா உணவகம் அருகில் கடந்த சில மாதங்களாக ஆதரவற்ற நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஆதரவின்றி கிடந்து வந்த நிலையில் அவரை க. விலக்கு காவல் துறையினர் உதவியுடன் ம. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் முதியவரின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு அவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச்சேர்ந்த கணேசன்(50 ), அவரது மனைவி பாண்டியம்மாள் என்பதும் தெரிய வந்தது. பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பாராட்டினைப் பெற்றது.

தொடர்புடைய செய்தி