அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் - அமைச்சர் மரியாதை!

54பார்த்தது
அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் - அமைச்சர் மரியாதை!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் அன்பில் மகேஷின் தந்தையுமான அன்பில் பொய்யாமொழியின் 25வது நினைவு நாளையொட்டி, திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு, அமைச்சர் கே.என்.நேரு மரியாதை செலுத்தினார். அதே போல், திருச்சி(தெ) மாவட்டக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு, திருச்சி எம்.பி., துரை வைகோ
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி