ஃபிரிட்ஜ் தேவையில்லை.! புதினா, கொத்தமல்லி எளிதில் அழுகாது.!

75பார்த்தது
நாம் எவ்வளவுதான் பாதுகாத்தாலும் புதினா, கொத்தமல்லி எளிதில் அழுகிவிடும். அதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. ஒரு கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீரை எடுத்து, அதில் கொத்தமல்லி/புதினாவின் தண்டு நனையுமாறு வைக்கவும். வீடியோவில் காட்டியுள்ள படி கிளாஸை ஒரு பிளாஸ்டிக் பையில் மூடி வைக்கவும். 48 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவும். இவ்வாறு செய்ததால் 8-10 நாட்கள் ஃபிரிட்ஜ் தேவையே இல்லாமல் புதினா கொத்தமல்லிகள் வாடாமல் அப்படியே இருக்கும்.

தொடர்புடைய செய்தி