சிதறிய கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்

54பார்த்தது
தேனி அரண்மனைபுதூர் விளக்கு பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக லாரிகள் மூலம் சரலை கற்கள் கொண்டு செல்லக்கூடிய நிலையில், அவை சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. சிதறிய கற்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி