பல பெண்களை சீரழித்த கொடூரனுக்கு 42 ஆயுள் தண்டனை விதிப்பு

62பார்த்தது
பல பெண்களை சீரழித்த கொடூரனுக்கு 42 ஆயுள் தண்டனை விதிப்பு
தென்னாப்பிரிக்காவில் என்கோசினாதி பகதி (40) என்ற நபர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 12-க்கும் அதிகமான பெண்கள், பள்ளி மாணவிகள், சிறுமிகளை கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்திருக்கிறார். தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பகதி இந்த கொடிய செயல்களில் ஈடுபட்டு வந்தார். கைதான அவருக்கு நீதிமன்றம் 42 ஆயுள் தண்டனை விதித்து நேற்று (அக். 4) தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி