ஆண்டிபட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து

78பார்த்தது
ஆண்டிப்பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா டி. சுப்புலாபுரம் கிராமத்தில் ரூ. 65. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றே செயலாளராக ராஜாராம் நகர செயலாளர் சரவணன், சுப்புலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி