ஆண்டிபட்டி அருகே நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

63பார்த்தது
ஆண்டிபட்டி அருகே கதலி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி