திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
தேனி மாவட்ட திமுக சட்டத்துறை மற்றும் திமுக தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி சார்பில் மத்திய அரசு இயற்றிய மூன்று புதிய குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இன்று தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி