மக்களின் உணர்வுக்கு ஒன்றிய அரசு பணிந்துள்ளது - CM ஸ்டாலின்

78பார்த்தது
மக்களின் உணர்வுக்கு ஒன்றிய அரசு பணிந்துள்ளது - CM ஸ்டாலின்
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து CM ஸ்டாலின் தனது X தள பதிவில், நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி