சோகம்.. கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி

51பார்த்தது
சோகம்.. கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி
பீகாரில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண், சிவான் மாவட்டங்களில் பலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். சிவானில் 6 பேர் இறந்ததாகவும், சரண் மாவட்டத்தில் 2 பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி