காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

57பார்த்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது
வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே இன்று (அக்., 17) அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி