எரிந்த நிலையில் மாணவியின் சடலம்... மூன்று பேர் கைது

57பார்த்தது
எரிந்த நிலையில் மாணவியின் சடலம்... மூன்று பேர் கைது
மேற்கு வங்க மாநிலத்தின் கிருஷ்ணாநகர் கிராமத்தை சேர்ந்த பனிரென்டாம் வகுப்பு மாணவியின் சடலம் நேற்று (அக். 16) அரை நிர்வாண கோலத்தில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மாணவியின் ஆண் நண்பர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி