நீல நிறத்தில் ஜொலித்த கடல்.. வியந்து பார்த்த மக்கள்

68பார்த்தது
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடலில் நேற்று (அக்டோபர் 18) இரவு நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் கடல் அலை காட்சியளித்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். மேலும், இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இது, ப்ளூ லுமினோசன்ட் (BIOLUMINESCENT) என்ற ஒரு செல் உயிரி, கடல் மட்டத்திற்கு கூட்டமாக வரும் போது அதன் மீது படும் ஒளியால் கடல் அலைகள் இவ்வாறு தோற்றமளிப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி