கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை... தந்தை, மகன்கள் கைது

81பார்த்தது
விருதுநகர்: சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜசேகர்(39). இந்நிலையில் நேற்று(அக்.18) இரவு ராஜசேகருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தியின் குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது விநாயகமூர்த்தி, அவரது மகன்கள் வைரப்பிரகாசம், விக்ரம் ஆகியோர் சேர்ந்து வெட்டியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து கொலையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி