தடைகளை தாண்டி பயணம் தொடரும் - ராகுல் காந்தி

50பார்த்தது
அசாம் அரசு எத்தனை தடைகளை போட்டாலும் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அசாம் அரசும் அமித்ஷாவும் ஒற்றுமை பயணத்துக்கு தடை போட்டு விளம்பரத்தை ஏற்படுத்தி தருகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவே அசாம் அரசு ஒற்றுமை பயணத்துக்கு அனுமதி மறுக்கிறது என அவர் கூறிள்ளார். மேலும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா இந்தியாவிலே மிக முக்கியமான ஊழல்வாதியாக இருக்கிறார். பல இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி