ஹத்ராஸ் நெரிசல்: சாமியாரின் காலடி மண்ணை எடுக்க போட்டி

58பார்த்தது
ஹத்ராஸ் நெரிசல்: சாமியாரின் காலடி மண்ணை எடுக்க போட்டி
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் சாமியாரின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியோ இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி