தாபாவில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தப்பிச் சென்ற கும்பல்

59பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள டிண்ட்ரூட் என்ற இடத்தில் சமீபத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மெஹ்கர்-பந்தர்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபாவில் காரில் வந்த கும்பல் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது தடுக்க முயன்ற தாபா பணியாளரை காருடன் இழுத்துச் சென்ற கும்பல், வெறிச்சோடிய பகுதியில் அவரை அடித்து உதைத்து, அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி