UPI பயன்படுத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை

50பார்த்தது
UPI பயன்படுத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
G-PAY - போன் பே மூலம் புதுவகை மோசடி நடப்பதால் கவனமாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். போலீசார் விடுத்துள்ள அந்த எச்சரிக்கையில், மர்ம நபர்கள் G-PAY கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு. தவறுதலாக அனுப்பியதாகக் கூறி திருப்பி அனுப்பும்படி கேட்பார்கள். அவர்கள் கூறுவதை நம்பி பணத்தை திரும்ப அனுப்பினால் உங்கள் UPI கணக்கு ஹேக் செய்யப்படும் எனக் கூறியுள்ளனர். அவ்வாறு உங்களுக்கு பணத்தை அனுப்பி கேட்கும் மர்ம நபர்களை காவல்நிலையம் வந்து பணம் பெற்றுக்கொள்ளுங்கள் என போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி