மும்பையில் தனது இரண்டு மகள்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் கூறும்போது, “குற்றவாளி தனது 18 வயதான மூத்த மகளிடம் அத்துமீறிய நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர் தனியாக சென்றுவிட்டார். 14 வயதான இரண்டாவது மகளையும் தந்தை சீரழித்த தகவலை அறிந்த மூத்த மகள் தனது தாய் மூலம் போலீசில் புகாரளித்தார், அதன் பேரில் அவரை கைது செய்தோம்.” என கூறியுள்ளனர்.