நீர்நிலைப் பகுதிகளை விரைந்து சுத்தம் செய்ய அரசு உத்தரவு

54பார்த்தது
நீர்நிலைப் பகுதிகளை விரைந்து சுத்தம் செய்ய அரசு உத்தரவு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு நிதி ஒதுக்கி, நீர்நிலைப் பகுதிகளை விரைந்து சுத்தம் செய்ய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக ரூ.38.50 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுத்தம் செய்யும் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ.590 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி