100 மீட்டர் தூரம் வெடித்து சிதறிய உடல். திருப்பூரில் பயங்கரம்..

58பார்த்தது
100 மீட்டர் தூரம் வெடித்து சிதறிய உடல். திருப்பூரில் பயங்கரம்..
திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கோயில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். திருவிழா காலம் என்பதால் அதிக அளவில் ஆர்டர் வந்துள்ளது. எனவே சகோதரி வீட்டில் வைத்து பட்டாசை தயாரித்துள்ளார். இதற்கு முறையாக அனுமதி எதுவும் வாங்கவில்லை. இந்த நிலையில் இன்று பட்டாசுகள் வெடித்து சிதறியதில், ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். உடல் பாகங்கள் 100மீ தொலைவிற்கு வீசப்பட்டது.

தொடர்புடைய செய்தி