பெண்களின் புகைப்படங்களை வைத்து மோசடி - சிக்கிய இளைஞர்

50பார்த்தது
பெண்களின் புகைப்படங்களை வைத்து மோசடி - சிக்கிய இளைஞர்
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி சமூகவலைத்தள கணக்குகளை உருவாக்கி 2 ஆண்டுகளாக ஆண்களிடம் பண மோசடி செய்து வந்த மரக்காணத்தை சேர்ந்த கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். Facebook Messengerல் தொடர்புகொள்ளும் அவர், சந்தேகம் ஏற்படாமல் இருக்க Voice Changer என்ற செயலியைப் பயன்படுத்தியுள்ளார். தன்னுடைய புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் கிருஷ்ணன் (26) சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி