நேற்று வெடிகுண்டு மிரட்டல்.! இன்று குண்டு வெடிப்பு.!

68பார்த்தது
நேற்று வெடிகுண்டு மிரட்டல்.! இன்று குண்டு வெடிப்பு.!
நேற்று (அக்.7) கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சத்யா காலணியில் வசித்து வரும் கார்த்தி என்பவர் வீட்டில் வெடி மருந்து தயாரித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெடி வெடித்தது. இதில் கைக்குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் அந்த பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி