தேசிய விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

63பார்த்தது
தேசிய விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்குகிறார். இந்நிலையில், தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் 1ஆம் பாகத்திற்கான சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜனாதிபதி கையில் தேசிய விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி