காங். அலுவலகத்தில் இருந்து வெளியேறிய இசைக்கலைஞர்கள்.!

55பார்த்தது
ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சமயத்தில் 90 தொகுதிகளில் 70-ல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இதனால் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வெற்றியை கொண்டாடுவதற்காக இசைக் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர். தற்போது காங்கிரஸ் வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு வரவழைக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி