சட்டப்போராட்டம் நடத்தி ரூ.50 கோடி சொத்துக்களை மீட்ட கவுண்டமணி

55பார்த்தது
சட்டப்போராட்டம் நடத்தி ரூ.50 கோடி சொத்துக்களை மீட்ட கவுண்டமணி
20 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துக்களை கவுண்டமணி மீட்டுள்ளார். 1996ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டிருந்தார். வணிக வளாகத்தை கட்டித் தர வந்த அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனம் நிலத்தை அபகரிக்க முயன்றுள்ளது. 2006ல் கவுண்டமணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி