கேரளா: அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து இருவர் பலி (வீடியோ)

51பார்த்தது
கேரள மாநிலம் கோழிக்கோடில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ததில் 2 பேர் பலியாகினர். அனக்கம் பொயிலில் இருந்து திருவம்பாடி நோக்கி 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு தலைகீழாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் கமலா மற்றும் ராஜேஸ்வரி என்ற பெண்கள் உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: MANORAMA NEWS

தொடர்புடைய செய்தி