காதலனை பழிவாங்க பெண் செய்த செயல்!

56பார்த்தது
காதலனை பழிவாங்க பெண் செய்த செயல்!
தனது காதலன் மும்பை செல்வதை தடுப்பதற்காக, அவரது பையில் வெடிகுண்டு இருப்பதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பொய்ப் புகார் அளித்த காதலி இந்திரா ராஜ்வார் (29).
இவரின் பேச்சைக் கேட்டு தீவிரமாக சோதனை செய்த அதிகாரிகள், அது பொய்யென தெரிந்ததும் இந்திரா மீது வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் மும்பை செல்ல தனித்தனி விமானத்தில் முன்பதிவு செய்திருந்ததும், விமான நிலையத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.

தொடர்புடைய செய்தி