மேட்டூர் அணையில் தண்ணீர் ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்தது

61பார்த்தது
மேட்டூர் அணையில் தண்ணீர் ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்தது
கல்லணை இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அது போல மேட்டூரில் 61. 31 அடியாகவும், 25. 674 டிஎம்சி தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 53, 098 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1003 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி