திருக்காட்டுப்பள்ளி காவேரி ஆற்றில் தீர்த்தவாரி

54பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து காவேரி ஆற்றில் சூழபானிக்கு பால், தேன், தயிர், திரவியபொடி என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் சிறப்பு அபிஷேகம் நடந்து மகா தீபாராதனையுடன் தீர்த்த வாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி