ஐஎஸ்எல் கால்பந்து போட்டி - ஒடிசா அணி வெற்றி

60பார்த்தது
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி - ஒடிசா அணி வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 10ஆவது கால்பந்து தொடரின் அரை இறுதி போட்டியின் முதலாவது சுற்று நேற்றிரவு புவனேஸ்வரில் நடந்தது. இதில், ஒடிசா எப்.சி. அணியும், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றிப் பெற்றது. மோகன் பகானுக்கு எதிராக ஒடிசா 9 முறை போட்டியிட்ட நிலையில் இதுதான் முதல் வெற்றியாகும். இவ்விரு அணிகளும் மீண்டும் வருகிற 28ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள அரை இறுதியின் 2ஆவது சுற்றில் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி