அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

54பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தர்ய நாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமாளுக்கு பால், தேன், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களும் சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஏற்பாடுகளை குமார் குருக்கள் மேற்கொண்டு இருந்தார்.

தொடர்புடைய செய்தி