ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி பலி

29880பார்த்தது
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி பலி
கர்நாடகாவின் உத்தர கனடா பகுதியில் உள்ள காளி ஆற்றில் மூழ்கி 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக நதியில் குதித்துள்ளனர். அப்போது அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி